வரவு – செலவுத் திட்டத்தில் நடுத்தர மக்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்

Posted by - November 1, 2022
அரச தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.இலங்கை ஏழ்மையான நாடு என 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தமானி அறிவித்தல்…
Read More

கெப்பித்திகொல்லாவையில் அமைதியின்மை : காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி, நால்வர் கைது !

Posted by - November 1, 2022
கெப்பித்திகொல்லாவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

புதிய தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான சேவைக் கட்டண விபரம்

Posted by - November 1, 2022
புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான சேவைக் கட்டணம் இன்று (1) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - November 1, 2022
இன்று (01) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

தம்மாலோக தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

Posted by - October 31, 2022
கிருலப்பனை, பொல்ஹேன்கொடவில் உள்ள அலன் மதினியாராமய விகாரையை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு, அந்த விகாரையின்…
Read More

முதியவர் ஒருவர் நடத்திய அசிட் வீச்சு தாக்குதல்

Posted by - October 31, 2022
முதியவர் ஒருவர்  நடத்திய அசிட் வீச்சு தாக்குதலில் காயமடைந்த 11 வயது சிறுவன், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக சட்டத்தரணி சிராஸ் தெரிவு

Posted by - October 31, 2022
சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கொழும்பு மாவட்ட  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  தெஹிவளை ஜும் ஆ…
Read More

பணவீக்கத்தில் வீழ்ச்சி

Posted by - October 31, 2022
ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம்…
Read More