உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும்!

Posted by - November 9, 2022
உலகிற்கே  அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பில்  நம்பிக்கை வெளியிட்டதாக கிழக்கு…
Read More

பொலிஸார் சித்திரவதைகளை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த தயாராக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது

Posted by - November 9, 2022
பொலிஸார் எங்களை தாக்கினார்கள்.  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள்…
Read More

தனுஷ்க தொடர்பில் சிட்னி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - November 9, 2022
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு…
Read More

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் டிபென்டர் கைப்பற்றப்பட்டது

Posted by - November 9, 2022
மறைத்து வைக்கப்பட்டிருந்த டிபென்டர்  வாகனம் ஒன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
Read More

81மாணவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - November 9, 2022
கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என  கல்வியமைச்சர் சுசில்…
Read More

இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லையா?

Posted by - November 9, 2022
கடந்த அரசாங்கத்தின் இறுதி காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். ஆகவே எனக்கு, இந்த காணாமல் போனோர் காரியாலயம்…
Read More

கந்தகாடு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் 13 கைதிகள் இதுவரை கைதாகவில்லையாம்

Posted by - November 9, 2022
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் அண்மையில் இடம்பெற்ற மோதலின்போது தப்பிச் சென்ற கைதிகளில்  13 பேர்  இதுவரை சரணடையவில்லை என பிரிகேடியர்…
Read More

பெண், சிறுமி மீது மோதிய முச்சக்கரவண்டி!

Posted by - November 9, 2022
அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் பயணித்த பெண் மற்றும் சிறுமி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பெண்ணும் சிறுமியும்…
Read More

பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை

Posted by - November 9, 2022
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம்…
Read More