திலகரிடம் பிரதமர் தினேஷ் உறுதி

Posted by - November 9, 2022
நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டபோதும் அவை முறையற்ற வகையில் முழுமையான பிரதேச செயலகமாக அல்லாமல் உப…
Read More

2ஆவது குரங்கு அம்மை தொற்றாளர் சிக்கினார்

Posted by - November 9, 2022
குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை

Posted by - November 9, 2022
நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி…
Read More

இலங்கையின் ஆட்சியாளர்கள் சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப செயற்படுவதை மனித உரிமை பேரவை உறுதி செய்யவேண்டும்

Posted by - November 9, 2022
இலங்கையின் ஆட்சியாளார்கள் சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப செயற்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுதி செய்யவேண்டும் என கர்தினால்…
Read More

ரிஷாட் பதியுதீன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

Posted by - November 9, 2022
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (08)…
Read More

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும்!

Posted by - November 9, 2022
உலகிற்கே  அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பில்  நம்பிக்கை வெளியிட்டதாக கிழக்கு…
Read More

பொலிஸார் சித்திரவதைகளை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த தயாராக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது

Posted by - November 9, 2022
பொலிஸார் எங்களை தாக்கினார்கள்.  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள்…
Read More

தனுஷ்க தொடர்பில் சிட்னி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - November 9, 2022
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு…
Read More

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் டிபென்டர் கைப்பற்றப்பட்டது

Posted by - November 9, 2022
மறைத்து வைக்கப்பட்டிருந்த டிபென்டர்  வாகனம் ஒன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
Read More

81மாணவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - November 9, 2022
கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என  கல்வியமைச்சர் சுசில்…
Read More