உயர் நீதிமன்ற தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்!

Posted by - November 10, 2022
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த…
Read More

4 மடங்காக அதிகரித்த நுளம்பு பெருக்கம்!

Posted by - November 10, 2022
தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக சுகாதார…
Read More

பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

Posted by - November 10, 2022
கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி,…
Read More

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உலக வங்கியின் தலைவர் தெரிவிப்பு

Posted by - November 10, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட்…
Read More

தேயிலை குறித்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

Posted by - November 10, 2022
இலங்கையில் குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. தேயிலை துாள்களின் தரத்தை…
Read More

பேராதனை பல் வைத்திய பீட மாணவியொருவர் விபத்தில் சிக்கி பலி

Posted by - November 10, 2022
வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல்…
Read More

பாராளுமன்றம் வரும் பாடசாலை மாணவர்களுக்கு பால்

Posted by - November 10, 2022
பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பால் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு…
Read More

ஒரு லீற்றர் டீசல் விற்பனையால் 12 ரூபா நட்டம் ஏற்படுகின்றது

Posted by - November 10, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பினால்  இலாபமடையவில்லை. நட்டமடைந்துள்ளோம். உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.…
Read More

எம்.சி.சி.ஒப்பந்தத்திற்கும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பிற்கும் தொடர்பில்லை

Posted by - November 10, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்ட எம்.சி.சி.ஒப்பந்தத்தை கைச்சாத்திட தற்போதைய அரசாங்கம் எவ்வித பேச்சுவார்த்தையையும் எடுக்கவில்லை. எம்.சி.சி.ஒப்பந்தத்திற்கும்,சீனாவுடனான…
Read More

சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த போவதில்லை

Posted by - November 10, 2022
பாராளுமன்ற நிதி விவகாரம் தொடர்பான குழுவிற்கு கூட சமர்ப்பிக்காத சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட அறிக்கை மூன்றாம் தரப்பினர் கைகளுக்கு…
Read More