தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கைகொண்டுள்ளனர் – சாகல ரத்நாயக்க

Posted by - November 12, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது…
Read More

இரசாயன உர தடையால் ஏற்பட்ட பாதிப்பு!

Posted by - November 12, 2022
இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் பயிரிடப்பட்ட முதல் பெரும்போக அறுவடை கடந்த பெரும்போக அறுவடையுடன் ஒப்பிடுகையில் 100,000 மெற்றிக்…
Read More

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

Posted by - November 12, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ…
Read More

கந்தகாடு கைதி ஒருவர் பலி

Posted by - November 12, 2022
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி…
Read More

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

Posted by - November 12, 2022
கடந்த ஒக்டோபர் மாதம் வௌிநாட்டு பணவனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More

சிறுவர்களிடம் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை

Posted by - November 12, 2022
முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி…
Read More

மற்றுமொரு OIC இடமாற்றம்!

Posted by - November 12, 2022
ஹொரண, மில்லனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஏ.ஜி.என் விஜேதுங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் எல்பிட்டிய பிரிவுக்கு…
Read More

சிகரெட் வரியை 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும்

Posted by - November 11, 2022
கடந்த சில ஆண்டுகளில், முறையான வகையில் சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84 சதவீத பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ்…
Read More