மலையக மக்களின் பிரச்சினைகள் ஐ.நா பேரவையில்

Posted by - November 18, 2022
மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்…
Read More

சனி, ஞாயிறு தினங்களில் மின் வெட்டு..!

Posted by - November 18, 2022
எதிர்வரும் வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W…
Read More

FIFA – மதுபான விநியோகம் இல்லை!

Posted by - November 18, 2022
இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என…
Read More

உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் விளக்கமறியலில்…

Posted by - November 18, 2022
பாடசாலை மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர்…
Read More

சமஸ்டி அடிப்படையில் எம்முடன் பேசுங்கள்

Posted by - November 18, 2022
தமிழ் தேசியக்  கூட்டமைப்புடன் பேசத்தயார், ஆனால் சர்வதேச தலையீடு தேவையில்லை என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். யுத்தத்தை  நடத்துகிற போது…
Read More

மலசல கூடத்திற்கும் மீட்டர் பொருத்தும் காலம் வரும்

Posted by - November 18, 2022
அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக இந்த அரசாங்கம் வரிகளை அரவிடுகின்றது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் அடுத்த இரண்டு…
Read More

ஜனாதிபதியிடம் ரிஷாட் எம்.பியின் வேண்டுகோள்

Posted by - November 18, 2022
முல்லைத்தீவு, துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ‘கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டத்தை’ வேறு மாவட்டங்களுக்கு திசை திருப்பாமல், மீண்டும்…
Read More

ஐ.நா குழுவை சந்தித்தது தமிழ் முற்போக்கு கூட்டணி

Posted by - November 18, 2022
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு,  ஐக்கிய நாடுகள்  சபையின் அரசியல் துறை பணிப்பாளர்…
Read More

நால்வரும் முழுமையான விடுதலை வாழ்வை அனுபவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - November 18, 2022
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த நால்வரும் முழுமையான விடுதலை வாழ்வை…
Read More

கிளிநொச்சி குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கொழும்பில் ஒருவர் கைது

Posted by - November 18, 2022
அண்மையில் கிளிநொச்சி நகரில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட…
Read More