எரிவாயு விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு

Posted by - November 27, 2022
எதிர்வரும் புதன்கிழமை வரை கட்டுப்பாடுகளுடன் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. திருவிழாக் காலங்களில் அதிக…
Read More

யாத்திரை வந்த யுவதி பலி

Posted by - November 27, 2022
அனுராதபுரம் ஹிதோகம திபுல்வெவ குளத்தில் மூழ்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்திற்கு யாத்திரையாக வந்த யுவதி உட்பட குழுவினர்…
Read More

ரோவின் தலைவர் கொழும்பில் ரணிலையும் பசிலையும் சந்தித்தார்

Posted by - November 27, 2022
இந்தியாவின் ரோவின் தலைவர் சமந் குமார் கோல்  கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும்  முன்னாள் நிதியமைச்சர் பசில் …
Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுப்பு

Posted by - November 27, 2022
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
Read More

ஆற்றில் நீராடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்!

Posted by - November 27, 2022
ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திபுல்வெவ ஆற்றில்  நீராடிக் கொண்டிருந்தஇளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More

இந்நாட்டு மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு

Posted by - November 27, 2022
டிசெம்பர் மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More

வௌிநாட்டு தபால் துறையில் வருமானம் அதிகரிப்பு

Posted by - November 27, 2022
இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More