வெளிநாட்டு தரகர்களுடன் இணைந்து மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கை பெண்!

Posted by - November 28, 2022
வெளிநாட்டு தரகர்களுடன் இணைந்து பணத்திற்காக மனித கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்

Posted by - November 28, 2022
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளின் உச்சபட்ச கொள்ளளவை விட இரண்டு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான…
Read More

லிட்ரோ தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

Posted by - November 28, 2022
நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள…
Read More

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்

Posted by - November 27, 2022
காலி – அக்மீமன, ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே  இடம்பெற்ற மோதலில்  11 பேர் காயமடைந்து கராப்பிட்டிய…
Read More

பால்மா விவகாரம்: அமைச்சர் அதிரடி

Posted by - November 27, 2022
பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க…
Read More

பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை

Posted by - November 27, 2022
கல்விக் காலம் முடிவடைத்த பின்னரும்  பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்…
Read More

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுக் கொடுக்காது

Posted by - November 27, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் களமிறங்கி போராடினார்கள். போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால் வெற்றி…
Read More

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம் எதிர்பார்க்கவில்லை

Posted by - November 27, 2022
ஜனநாயக ரீதியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும். பசியால் அழும் குழந்தையை…
Read More

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின் கூற்று ஜனநாயகத்திற்கு விரோதமானது

Posted by - November 27, 2022
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும்  தற்போதைய  சூழ்நிலையில்  அப்பாவி மக்கள் அதனை தாங்கிக்…
Read More