லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு

Posted by - November 28, 2022
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் இன்று (28) மதியம் 2.30 மணியளவில்…
Read More

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

Posted by - November 28, 2022
வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 35 வயதுடைய யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை திங்கட்கிழமை…
Read More

மதத் தலைவர்களை அவமதிப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை

Posted by - November 28, 2022
ஒருசில பெளத்த தேரர்கள் காலையில் காவி உடையை அணிந்துகொண்டு போராட்டங்களில் கலந்துகொள்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் போராட்டக்காரர்களுடன் இணைந்து களியாட்டங்களில்…
Read More

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடமளித்தமை நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதியின் சமிக்ஞை

Posted by - November 28, 2022
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடிகள் கொடுக்காது அவற்றை நடத்திச் செல்ல இடமளித்தமை நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி வழங்கிய சமிக்ஞை ஆகும் என்றும்…
Read More

சரியான ஒழுங்குபடுத்தல் இன்றி கசினோ உரிமங்கள் வழங்கப்படக்கூடாது – ஹர்ஷ

Posted by - November 28, 2022
இலங்கைக்குள் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டுமானால், உடனடியாக சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என கோப்…
Read More

எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்!

Posted by - November 28, 2022
இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி…
Read More

சுற்றிவளைக்கப்பட்ட Facebook களியாட்டம்

Posted by - November 28, 2022
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை…
Read More

காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது?

Posted by - November 28, 2022
காலி முகத்திடல் போராட்டத்திற்கு சரியான திட்டம் இல்லாததால் அது செயலற்று முடங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த…
Read More