அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ? ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்

Posted by - November 30, 2022
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பகிர்வுக்கு எதிர்க்கட்சி தயாராகவே உள்ளது. இருப்பினும் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு…
Read More

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம் – சன்ன ஜயசுமன

Posted by - November 30, 2022
கஞ்சா பயிர் செய்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும்.
Read More

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம்

Posted by - November 30, 2022
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய  பாராளுமன்றம் செயற்படவில்லை என்றால் பாராளுமன்ற செயற்பாடுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிப்போம்…
Read More

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை : விஜித்த ஹேரத் எச்சரிக்கை

Posted by - November 30, 2022
சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடத்தில் நாட்டின் சுகாதார துறை பெரும் ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலைமை…
Read More

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் தொடர்பில் நடவடிக்கை

Posted by - November 30, 2022
நாட்டின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள்…
Read More

ஜனாதிபதி செயலகத்தில் தனியான இடம்

Posted by - November 29, 2022
இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு என்பது உலகத்துக்குக் காண்பிக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர விதானகே…
Read More

கஞ்சா தொடர்பில் அரசாங்கத்தின் விசேட தீர்மானம்!

Posted by - November 29, 2022
ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சாவை ஏற்றுமதி தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக…
Read More

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - November 29, 2022
நாட்டில் நாளைய தினம் (30) இரண்டு மணிித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More

புடாபெஸ்ட் இணைய குற்றங்கள் : சமவாய நெறிமுறை வரைபில் கையொப்பமிட தீர்மானம்

Posted by - November 29, 2022
மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் இலத்திரனியல் சாட்சிகளை வெளிப்படுத்தல் தொடர்பான இணையக் குற்றங்கள் பற்றிய சமவாயத்திற்கான இரண்டாவது மேலதிக நெறிமுறை வரைபில்…
Read More

இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Posted by - November 29, 2022
இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன் இன்று  செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டு மணியில் இருந்து…
Read More