முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 3, 2022
குருநாகல், பன்னல பகுதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

நிதி மோசடியில் சிக்கிய திலினி பிரியமாலியின் வீட்டுக்கான மின் விநியோகம் துண்டிப்பு

Posted by - December 3, 2022
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டுக்கான மின் விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வத்தளை…
Read More

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை!

Posted by - December 3, 2022
சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர் அமைச்சர்…
Read More

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்!

Posted by - December 3, 2022
எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில்…
Read More

நாட்டை வந்தடைந்துள்ள இரண்டு உரக் கப்பல்கள்

Posted by - December 3, 2022
40,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான MOP உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் 41,678…
Read More

பொலிஸ் உயரதிகாரியின் வீட்டிலேயே கை வைத்த கொள்ளையர்கள்!

Posted by - December 3, 2022
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். வெலிபன்ன, பொந்துபிட்டிய குருந்த…
Read More

டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம்…

Posted by - December 3, 2022
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை…
Read More

எரிபொருள் விலை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்!

Posted by - December 3, 2022
07 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் வரும் 5ம்…
Read More

நிதி அமைச்சின் அதிரடி தீர்மானம்!

Posted by - December 3, 2022
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி,…
Read More

அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை!

Posted by - December 3, 2022
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்களுக்கான பதிவுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Read More