14 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 7, 2022
இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (06) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக…
Read More

உரிய நேரத்தில் உரத்தை இறக்குமதி செய்வதில் அரசாங்கமானது அசமந்தம் அடைந்துள்ளது – ரஞ்சித்

Posted by - December 6, 2022
உரிய நேரத்தில் உரத்தை இறக்குமதி செய்வதில் அரசாங்கமானது அசமந்தம் அடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இன்றைய…
Read More

மின்கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் – காஞ்சன

Posted by - December 6, 2022
மின்கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் என்று…
Read More

2 பில்லியன் ரூபாய் பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல்!

Posted by - December 6, 2022
சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இன்று…
Read More

20,000 ரூபாவை இலஞ்சம் பெற முயற்சித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது!

Posted by - December 6, 2022
20,000 ரூபாவை  இலஞ்சம் பெற முயற்சித்தார் என்ற  சந்தேகத்தில் ஹொரவபொத்தானை  உள்ளூராட்சி சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்  ஒருவர் இன்று (06)…
Read More

இந்தியாவிடமிருந்து இலங்கை பாடம் கற்கவேண்டும்

Posted by - December 6, 2022
இந்தியாவிடமிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
Read More

ஹொரண பெருந்தோட்டத்தின் தான்தோன்றித்தனத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது இ.தொ.கா

Posted by - December 6, 2022
ஹொரண பெருந்தோட்ட  நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…
Read More

திருமணம் செய்ய வேண்டுமெனக் கோரி 3 பிள்ளைகளின் தாயார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

Posted by - December 6, 2022
பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின் நண்பனான திருமணம் முடிக்காத பொலிஸ்கான்ஸ்டபிளை தன்னை திருமணம் முடிக்குமாறு…
Read More

கட்டண திருத்தத்தின் பின் புகையிரத திணைக்களத்திற்கு மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபா இலாபம்

Posted by - December 6, 2022
புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதையடுத்து புகையிரத திணைக்களம் மாதாந்தம் ஒரு பில்லியன் இலாபமீட்டுகின்றது. எனினும் இந்த இலாபம் எரிபொருள் கொள்வனவிற்கான செலவை…
Read More