முட்டைக்கான அதிகபட்ச விலை – நீதிமன்ற தடை

Posted by - December 15, 2022
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More

ஆயுதங்கள் வாளுடன் ஒருவர் கைது

Posted by - December 15, 2022
பொலன்னறுவை, ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர்…
Read More

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

Posted by - December 15, 2022
தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம்…
Read More

பிரபல குத்துச் சண்டை வீரர் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்குதல்

Posted by - December 15, 2022
குத்துச்சண்டையில் இலங்கையை பிரபலப்படுத்திய குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்க்ஷான் என்ற வீரர் கண்டியில் வைத்து குழுவொன்றினால் கடத்திச்…
Read More

டயானா கமகேவின் பயணத்தடையை தளர்த்தியது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம்

Posted by - December 15, 2022
இராஜாங்க அமைச்சர் டயhனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. கடந்த நவம்பர்…
Read More

15,000இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்!

Posted by - December 15, 2022
முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.…
Read More

நாமலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது!

Posted by - December 15, 2022
கோட்டாகோகம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக…
Read More

காற்று மாசு தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை

Posted by - December 15, 2022
நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை…
Read More

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய கொள்கை உருவாக்கப்படும்

Posted by - December 15, 2022
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும். அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

கடன் வழங்குனர்களுடனான பல்தரப்பு பேச்சுவார்த்தைகள்

Posted by - December 15, 2022
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களுடனான பல்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Read More