வருட இறுதிக் கொண்டாட்டத்திற்காக கொழும்பில் விசேட வாகனத் தரிப்பிடம்!

Posted by - December 21, 2022
தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளை அண்மித்து, டிசம்பர் 31ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு…
Read More

ஜனவரி முதல் மின்வெட்டு அதிகரிப்பு

Posted by - December 21, 2022
நிலக்கரி இருப்புக்களை விரைவாக இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் ஜனவரி மாதத்திற்குள் மின்வெட்டு மேலும் அதிகரிக்கக்கூடும் என பொதுப் பயன்பாடுகள்…
Read More

ஜனவரி முதல் நாட்டில் அமுலாகும் புதிய சட்டம்!

Posted by - December 21, 2022
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஜனவரி 01ஆம் திகதி முதலே வரித் திருத்தங்கள் நடைமுறைக்குவரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா…
Read More

1.2 மில்லியன் குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம்!

Posted by - December 21, 2022
1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 08 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - December 21, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (டிச 21) புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு சாத்தியமற்றது : சரத் வீரசேகர

Posted by - December 21, 2022
நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க…
Read More

மொட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை

Posted by - December 21, 2022
மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிப்பட்ட ரீதியில் எனக்கு இணக்கம் இல்லை என்றாலும் கட்சி என்ற அடிப்படையில்…
Read More

கொழும்பு மாநகர சபையில் வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

Posted by - December 21, 2022
கொழும்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்  மேயர் ரோசி சேனநாயக்கவினால் செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை 10.30…
Read More

அச்சுறுத்தல் வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கும்

Posted by - December 21, 2022
தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளமையானது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கும். நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
Read More

ராஜபக்ஷ அரசாங்கத்தை மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள்

Posted by - December 21, 2022
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அநுதாரபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம்…
Read More