இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்படப் போவதில்லை- எரிக் சொல்ஹெய்ம்

Posted by - December 22, 2022
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கத்துக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள, நோர்வேயின் இலங்கைக்கான…
Read More

அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்குக

Posted by - December 22, 2022
கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் மற்றும் அது தொடர்பான விசேட வைபவங்கள் இடம்பெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார்…
Read More

மின்கட்டணத்தை அதிகரிப்பது மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல்

Posted by - December 22, 2022
ஜனவரியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக கருதப்படும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

அபிவிருத்தித் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும்

Posted by - December 22, 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில்…
Read More

ரணில்- சீன தூதுவர் ஹூ வெய்யிற்கும் இடையிலான சந்திப்பு

Posted by - December 22, 2022
இலங்கையின் கடன் நிலை, இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் தொடர்பில் சமீபத்திய காலமாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை இலங்கைக்கான பதில் சீன…
Read More

சுகாதார அமைச்சர் இந்தியா பயணம்

Posted by - December 22, 2022
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (என்.எம்.ஆர்.ஏ.) பதிவு செய்யப்படாத 28 மருந்துகளை இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து, உரிய…
Read More

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியை பயன்படுத்துவது முறையற்றது

Posted by - December 22, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தனது கட்டிடத்தை வழங்கிய இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகிறார்.
Read More

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் மீண்டும் பேச்சு

Posted by - December 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம்…
Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வௌியான வர்த்தமானி

Posted by - December 22, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

கல்விப் புரட்சியை நடைமுறைப்படுத்த சஜித் சூளுரை!

Posted by - December 22, 2022
தற்போது எமது நாட்டின் கல்வி முறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கல்வி முறையால் உலகை வெல்ல முடியாது எனவும்,…
Read More