வாதுவையில் நூல் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

Posted by - December 24, 2022
வாதுவை, மொரந்துடுவ வீதியில் மலகம பிரதேசத்தில் உள்ள நூல் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இதன்…
Read More

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

Posted by - December 24, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (டிச 25) மூடப்படும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபானசாலைகளை மூடுவதற்கு…
Read More

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவுகள் தொடர்பான தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியாகியுள்ளது

Posted by - December 24, 2022
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவுகள் 200 கோடி ரூபாய்யைத் தாண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

இலங்கையில் மீண்டும் முகக்கவச பாவனை-சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

Posted by - December 24, 2022
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என…
Read More

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குள் நுழைந்த கும்பல் கைது !

Posted by - December 24, 2022
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற குழுவினரை பொலிஸார் கைது…
Read More

வட் வரி விலக்குகளை மதிப்பாய்வு செய்வதாக நிதி அமைச்சு அறிவிப்பு

Posted by - December 24, 2022
பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளை அரசாங்கம் மீளாய்வு செய்து வருகிறது. நிதியமைச்சில் நேற்று…
Read More

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புகள்

Posted by - December 24, 2022
இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 27 சோதனைகள்…
Read More

பாதுகாப்பு பணிக்காக 125 வாகனங்கள் – இந்தியா உதவி!

Posted by - December 24, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொலிஸாரின் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்த 125 வாகனங்களை வழங்கி இந்தியா உதவியுள்ளது. இது…
Read More

காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு

Posted by - December 24, 2022
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட எப்பாவல பகுதியை சேர்ந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுவனை…
Read More

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

Posted by - December 24, 2022
எல்பிட்டிய, யக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே…
Read More