பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது

Posted by - December 26, 2022
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (25) இரவு, வத்தளை பொலிஸ்…
Read More

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் மாலிம்பட பொலிஸாரால் கைது!

Posted by - December 26, 2022
மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர்  கைது…
Read More

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான அமெரிக்காவில் தடை!

Posted by - December 26, 2022
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார…
Read More

7 கோடி ரூபா பெறுமதியான அரிசி மோசடி: களஞ்சிய முகாமையாளர் கைது!

Posted by - December 26, 2022
அநுராதபுரம் சதொச நிறுவனத்தில் சுமார் ஆறு கோடியே தொண்ணூற்று ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான நாடு மற்றும் சம்பா அரிசியை…
Read More

பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் திருத்தம்

Posted by - December 26, 2022
 பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் குறைபாடுகளை இனம் கண்டு காலத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்ளவது கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (டிச. 24)  நீதி,…
Read More

மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Posted by - December 26, 2022
மின்சார கட்டணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட…
Read More

தென் மாகாணத்தில் குற்றங்களை தடுக்க ஆயுதம் தரித்த 69 குழுக்கள்

Posted by - December 26, 2022
பாதாள உலக குழுக்களினால் முன்னெடுக்கப்படும் குற்றங்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்களை தடுப்பதற்காக  தென் மாகாணம் முழுதும் ஆயுதம் தரித்த 69…
Read More

ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்

Posted by - December 26, 2022
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
Read More

அரசியலமைப்பு பேரவை – சிவில் பிரதிநிதிகள் குறித்து வியாழனன்று தீர்மானம்

Posted by - December 26, 2022
21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட  மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள  அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் …
Read More

நாட்டில் அரிசிற்கான நுகர்வு குறைந்துள்ளது

Posted by - December 26, 2022
நாளாந்த அரிசி நுகர்வு குறைந்ததாலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் குறைந்ததாலும் உள்நாட்டு அரிசிக்கான தேவை குறைந்துள்ளது. இதன்காரணமாக,…
Read More