தானிஸ், அனுருத்தவிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை

Posted by - December 27, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீது தாக்குதல் நடாத்தி, தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், …
Read More

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - December 27, 2022
வட்ஸ்அப் செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More

ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம்

Posted by - December 27, 2022
மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும்…
Read More

தினேஷ் ஷாப்டரின் காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல் ரேகைகளின் பதிவுகள் !

Posted by - December 27, 2022
படுகொலை செய்யப்பட்டதாக  கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில்,  அவர் சடலமாக கிடந்த காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல்…
Read More

அங்குலான சம்பவம் – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

Posted by - December 27, 2022
அங்குலான பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More

எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தை

Posted by - December 27, 2022
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணி தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக…
Read More

சட்டவிரோதமாக வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு 2 கோடி ரூபா மோசடி

Posted by - December 27, 2022
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொலைபேசி நிறுவனம் ஒன்றுக்கு  இழப்பை ஏற்படுத்தும் வகையில் சுமார் 2 கோடி…
Read More

2023 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள்

Posted by - December 27, 2022
2023 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுமுறைகள் தொடர்பான விபரங்கள்,    …
Read More

நாடளாவிய ரீதியில் உள்ள வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 27, 2022
ivarவாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக ´சாரதி புள்ளி முறைமையை´ நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…
Read More

சமுர்த்தி வங்கிக் கிளையின் பாரிய பெட்டகத்தை எடுத்துச் சென்று வடிகானில் போட்ட நபர்கள்!

Posted by - December 27, 2022
புத்தளம், பாலாவி  சமுர்த்தி வங்கிக் கிளைக்குள் நுழைந்த சிலர் அங்கு காணப்பட்ட பாரிய பெட்டகத்தை எடுத்துச் செல்ல முற்பட்டபோதும் அதனைக் …
Read More