கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம்

Posted by - December 30, 2022
கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 16.11.2022 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண்.2306/35 இன் படி, வெளிவிவகார…
Read More

வாகன இலக்கத் தகடுகளில் புதிய மற்றம்

Posted by - December 30, 2022
புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் ஜனவரி 1ம் திகதி முதல் அகற்றப்படும்…
Read More

நகர அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவிப்பு

Posted by - December 30, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல்…
Read More

நாளையுடன் ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள்

Posted by - December 30, 2022
அரச சேவையை சீரான முறையில் நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 60 வருடங்களை பூர்த்தி செய்யும்…
Read More

சாரதி அனுமதிப்பத்திரத்தினை இரத்து செய்யும் புதிய முறை

Posted by - December 30, 2022
வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு குறைப் புள்ளி வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு…
Read More

மின்சார சபை ஊழியர்கள் மீது பொது மக்கள் விசனம்

Posted by - December 30, 2022
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் கினிகத்தேனை நகருக்கு சமீபமாக பிரதான வீதியின் குறுக்கே பாரிய மூங்கில்…
Read More

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் – தம்பதி கைது

Posted by - December 30, 2022
போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி…
Read More

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு

Posted by - December 30, 2022
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி,…
Read More

புதிய கொரோனா கட்டுப்பாடுகள்

Posted by - December 30, 2022
சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார…
Read More

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பணிப்பாளராக தெய்வேந்திரராஜா நியமனம்

Posted by - December 30, 2022
யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ந.தெய்வேந்திரராஜா, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடக்கு மாகாணத்திற்கான மாகாணப் பணிப்பாளராக டிசெம்பர்…
Read More