இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு

Posted by - August 14, 2025
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மனித…
Read More

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

Posted by - August 14, 2025
பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம்…
Read More

40 மில்லியன் ரூபா பெறுமதியுடைய குஷ் போதைப்பொருள் மீட்பு

Posted by - August 14, 2025
தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ்…
Read More

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும்!

Posted by - August 14, 2025
மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை…
Read More

மகாவலி கங்கையில் இனந்தெரியாத சடலம் மீட்பு

Posted by - August 14, 2025
கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டி…
Read More

WTO மீன்பிடி மானிய உடன்படிக்கையில் இணைந்த இலங்கை

Posted by - August 14, 2025
நிலைபேறான மீன்பிடித் தொழிலுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்பிடி மானிய உடன்படிக்கையில்…
Read More

ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட பேச்சுவார்த்தை கொழும்பில்

Posted by - August 14, 2025
முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான  விசேட பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
Read More

‘சுப்ரிம் செட்’ செய்மதி குறித்த உண்மையை வெளிப்படுத்த வேண்டும்

Posted by - August 14, 2025
சுப்ரிம் செட் செயற்கை செய்மதி தொடர்பில் அரசாங்கத்துக்குள் இருந்து  பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனால் இதன்   உண்மைத்தன்மை என்ன என்பது…
Read More

பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி

Posted by - August 14, 2025
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்  வெள்ளிக்கிழமை…
Read More

அருண ஜயசேகர பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பது விசாரணைகளுக்கு தடை!

Posted by - August 14, 2025
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய துறைகளில் அவர் முக்கிய பதவியை வகிப்பதானது உயிர்த்த…
Read More