அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

Posted by - August 15, 2025
நுவரெலியாவிற்கு வருகை தந்த  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க  வியாழக்கிழமை (14)…
Read More

படகு பழுதடைந்தமையால் இந்தியாவில் சிக்கியுள்ள மீனவர்கள்

Posted by - August 14, 2025
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் படகில் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயணம்…
Read More

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த நடவடிக்கை

Posted by - August 14, 2025
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் (NIA – National Innovation Agency) வழிகாட்டலின்…
Read More

பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை

Posted by - August 14, 2025
நிகவெவ தேவானம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரி, மற்றும் திருகோணமலை ரேவத்த சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று (14) ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு…
Read More

பேருந்து இயந்திரத்தில் யூரியா கொட்டப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை

Posted by - August 14, 2025
நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் இயந்திரத்தில், யூரியா உரம் போடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா – ஹைபொரஸ்ட் பொலிஸார்…
Read More

மாகாண சபைத் தேர்தல் : அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Posted by - August 14, 2025
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த…
Read More

இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு விசாரணைகளில் ஆறு பொலிஸ்குழுக்கள்

Posted by - August 14, 2025
நாடாளவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  ஹங்வெல்ல பஹத்கம , மீகொட முதுஹெனவத்த…
Read More

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !

Posted by - August 14, 2025
கிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர்…
Read More

பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - August 14, 2025
பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ்…
Read More