குழந்தைகள் வைத்தியசாலைகளுக்கு முட்டை இலவசம்

Posted by - January 8, 2023
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கி இன்று முதல் செயற்படுகிறது!

Posted by - January 8, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின்பிறப்பாக்கி இன்று (8)  முதல் இயங்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பராமரிப்பு…
Read More

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது!

Posted by - January 8, 2023
இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

Posted by - January 8, 2023
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட…
Read More

பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - January 8, 2023
மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின்…
Read More

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

Posted by - January 8, 2023
550 இலங்கையர்களுக்கு , அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக…
Read More

பசில் வீ்ட்டில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளை புறக்கணித்த ராஜபக்சர்கள்

Posted by - January 8, 2023
மொட்டுக்கட்சியின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்சவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளை ராஜபக்ச குடும்பத்தினர் அண்மையில்…
Read More

கோட்டாபய வீட்டில் துப்பாக்கி சூடு நடத்த முயற்சி

Posted by - January 8, 2023
மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச்…
Read More

தேர்தல் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

Posted by - January 8, 2023
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக…
Read More