வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவி!

Posted by - January 17, 2023
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவரின் சடலம்  கொழும்பு 7  குதிரை பந்தைய  திடலில் இன்று (ஜன 17)  கண்டெடுக்கப்பட்டுள்ள…
Read More

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அமைச்சர் பிரசன்ன உத்தரவு

Posted by - January 17, 2023
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…
Read More

மசாஜ் நடவடிக்கை செய்தியில் உண்மையில்லை!

Posted by - January 17, 2023
மசாஜ் நிலையங்களில் ஆண்களுக்கு ஆண்களும்,பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக வெளிவரும்…
Read More

சேபால் அமரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - January 17, 2023
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும்…
Read More

ஈஸ்டர் தாக்குதலை விட என்னை பாதித்த சம்பவம் வேறெதுவும் இல்லை

Posted by - January 17, 2023
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு…
Read More

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு

Posted by - January 17, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு…
Read More

நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தம் நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தம்

Posted by - January 17, 2023
சமகால அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாணயத்தாள்களை அச்சிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவை…
Read More

பேருந்திற்குள் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலி

Posted by - January 17, 2023
காலி வீதி, வெலிகம, கப்பரதொட்ட பாலத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு…
Read More

அரசு ஊழியர் சம்பளம் குறித்து அவசர முடிவு!

Posted by - January 17, 2023
அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான…
Read More

சிறுநீரக கடத்தல் – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

Posted by - January 17, 2023
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More