தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

Posted by - January 26, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகுவது குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More

IMF நிதி வசதிக்கான முதல் தவணை விரைவில் இலங்கைக்கு

Posted by - January 26, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (26) நிதியமைச்சில்…
Read More

அதிகாரிகளின் தவறுகளால் அரசியல்வாதிகள் ஏச்சு வாங்குகின்றனர்

Posted by - January 26, 2023
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அனைத்து நகரங்களினதும் வளர்ச்சித் திட்டங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதற்கு அந்தந்த நகரங்களில் தொடர்புடைய மக்களின் கருத்துக்களையும் கவனத்தில்…
Read More

போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை!

Posted by - January 26, 2023
குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை…
Read More

மருந்து பற்றாக்குறை தொடர்பில் WHO அலுவலகத்தில் முறைப்பாடு?

Posted by - January 26, 2023
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச…
Read More

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

Posted by - January 26, 2023
2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
Read More

நாலக கொடஹேவா உள்ளிட்டோர் விடுதலை!

Posted by - January 26, 2023
இலங்கை பரிவர்த்தனை மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய போது, ​​ஆணைக்குழுவின் நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை “தாருண்யட…
Read More

இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தீர்மானம்!

Posted by - January 26, 2023
கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர்…
Read More

4 பேருடன் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

Posted by - January 26, 2023
தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (25) இரவு நான்கு பேர் படகில்…
Read More

ஆனந்த பாலித்த மற்றும் சஞ்சீவ தம்மிக்கவிற்கு பிணை!

Posted by - January 26, 2023
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த…
Read More