CEB கோரிக்கையை மறுத்த PUCSL

Posted by - January 28, 2023
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத்…
Read More

பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு

Posted by - January 28, 2023
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக…
Read More

தடம் புரண்ட ரயில் – ரயில் சேவையில் தாமதம்..

Posted by - January 28, 2023
தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடம்…
Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று சாதனை

Posted by - January 28, 2023
நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியான நிலையில் அதிக்கூடிய புள்ளிகளை…
Read More

இந்திய – இலங்கை பல்துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம்

Posted by - January 28, 2023
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், அனைத்து வழிகளிலும், இந்நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளை…
Read More

ஆர்ஜன்டீனாவைப் போன்ற நிலைமையே இலங்கைக்கு ஏற்படும்

Posted by - January 28, 2023
ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும். அத்தோடு நட்பு நாடுகளான…
Read More

இலங்கையின் உறுதிப்பாடு பாராட்டத்தக்கதாம்!

Posted by - January 28, 2023
 பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என…
Read More

தென்னகோனுக்கு எதிரான நடவடிக்கை சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும்

Posted by - January 28, 2023
மே 09 காலி முகத்திடல் போராட்டகளம் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து…
Read More

குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

Posted by - January 27, 2023
உள்ளாட்சித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பொதுமக்களுக்குத் தெரியவரும் வகையில் காணப்படும் குழப்பமான சூழலுக்கு…
Read More