மின்வெட்டுக்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது

Posted by - February 1, 2023
A/L பரீட்சைகளுக்கு முகம் கொடுத்துள்ள 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை…
Read More

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல பொதுஜன பெரமுன முயற்சி

Posted by - February 1, 2023
யானையின் வாலை பிடித்து சொர்க்கம் செல்ல முயற்சிக்கும் பொதுஜன பெரமுனவின் முடிவு மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஜனநாயக…
Read More

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட அணித் தலைவி விஷ்மி

Posted by - February 1, 2023
தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் 19…
Read More

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட பிரிவு

Posted by - February 1, 2023
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் பெண் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பெப்ரல் அமைப்பு விசேட பிரிவினை…
Read More

மனைவியை பார்க்க தாயுடன் சென்றவர் விபத்தில் சிக்கி இருவரும் பலி!

Posted by - February 1, 2023
தம்புள்ளை – குருணாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியது

Posted by - February 1, 2023
இலங்கையில் சமூகஅமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Read More

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் – சரத் வீரசேகர

Posted by - February 1, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும்…
Read More

13ஆம் திருத்தத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டாம்

Posted by - February 1, 2023
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இல்லாமல் 13ஆம் திருத்தத்தை பூரணமாக செயற்படுத்த வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் வடக்கு கிழக்கு பூமி மற்றும்…
Read More

புதிய ஆணைக்குழுவை அமைத்தாலும் தேர்தலை பிற்போட முடியாது

Posted by - January 31, 2023
அரசியலமைப்பு பேரவையால் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , தேர்தலை பிற்போட முடியாது. அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் அரசியலமைப்பில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள…
Read More

சஜித், அநுரகுமாரவின் கோரிக்கைக்கே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Posted by - January 31, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தலை மக்கள் கோரவில்லை. மாறாக சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவின் கோரிக்கைக்கே தற்போது தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை…
Read More