தேர்தலுக்கு நிதி வழங்காவிடின் நீதிமன்றத்தை நாடுவோம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என நிதி அமைச்சோ அல்லது திறைசேரியோ குறிப்பிடுமாயின் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்.
Read More

