உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார்

Posted by - February 17, 2023
உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்!

Posted by - February 16, 2023
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைக்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோட்டை…
Read More

மின்சாரக் கட்டணம் 250 வீதத்தால் அதிகரிக்கப்படும்

Posted by - February 16, 2023
இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும்,அது…
Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - February 16, 2023
2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் தற்காலிகமாக…
Read More

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடிய நபர் கைது!

Posted by - February 16, 2023
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடி, புற்றுநோயாளிகளுக்கு விற்பனை செய்த சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

கடவுச்சீட்டு வழங்க இலஞ்சம் பெற்ற 04 பேர் கைது

Posted by - February 16, 2023
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின்…
Read More

இனந்தெரியாத சடலம் ஒன்று மீட்பு

Posted by - February 16, 2023
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியில் இன்று மாலை 03.00 மணியளவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

இலஞ்சக் குற்றச்சாட்டில் குடிவரவு திணைக்கள ஊழியர் உடபட நால்வர் கைது

Posted by - February 16, 2023
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் நான்கு தரகர்களும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

3 பில்லியனை வழங்கினால் தேர்தலை நடத்தலாம்

Posted by - February 16, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மதிப்பிடப்பட்டுள்ள செலவில் தேர்தலுக்கு முன்னர் 3 பில்லியன் வழங்கப்பட்டால் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும்.…
Read More