ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமானால் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்

Posted by - February 23, 2023
நாட்டில் சர்வாதிகாரம் இல்லாத ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சி சபை தேர்தல்  நடத்தப்பட வேண்டும்.
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு தனது வகிபாகத்தை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதா ?

Posted by - February 23, 2023
தேர்தல்கள் ஆணைக்குழு தனது வகிபாகத்தை உரிய முறையில் நிறைவேற்றி உள்ளதா என்பதை பாராளுமன்றமும் சகல மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புடன் ஆராய…
Read More

மக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும்

Posted by - February 23, 2023
அரசியலமைப்பிற்கு அமையவே முத்துறைகளும் செயற்பட வேண்டும். திறைச்சேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோர் அரசியலமைப்பை புறக்கணித்து அமைச்சின்…
Read More

சுற்றிவளைத்த சாரதிகள்! இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவம்

Posted by - February 22, 2023
இலங்கையில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலரால் தாம் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஜேர்மன் சுற்றுலாப் பயணியொருவர் வெளியிட்ட காணொளியொன்று வைரலாகி வருகிறது.
Read More

மொட்டுக்கு 3 வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி

Posted by - February 22, 2023
தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம்…
Read More

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமானால் அதற்கு எதிராக போராடுவோம்

Posted by - February 22, 2023
வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட   இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை…
Read More

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானிப்படுத்த வேண்டும்

Posted by - February 22, 2023
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர்…
Read More

நிதி அதிகாரத்தை ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக தனது கையில் எடுத்துக்கொண்டுள்ளார் – ரஞ்ஜித் மத்தும பண்டார

Posted by - February 22, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவியை பாதுகாத்துக்கொள்ளவே தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். அத்துடன் அவர் பாராளுமன்றத்தின் நிதி…
Read More

இலங்கையின் தேசிய புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவுக்குள் கொண்டு வர முயற்சி

Posted by - February 22, 2023
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பிறோல்  தலைமையில் 22 பேர் பாதுகாப்பு…
Read More

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது : வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே எஞ்சியுள்ளது

Posted by - February 22, 2023
உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல்…
Read More