கொக்கெய்ன் போதைப்பொருளுடன் யுவதியொருவர் கைது

Posted by - February 28, 2023
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று (28) காலை யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 கோடி ரூபா…
Read More

ஜனநாயகத்திற்காக போராடும் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்போம்

Posted by - February 28, 2023
தேர்தலை நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி நேற்று முன்தினம்(26) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச பயங்கரவாதத் தாக்குதலில்…
Read More

சொகுசு ஜீப்பில் இருந்து வர்த்தகரின் சடலம் மீட்பு

Posted by - February 28, 2023
பாணந்துறை, பிங்வத்த பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

அரசாங்கமும் ஜனாதிபதியும் போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு பொறுப்புக் கூற வேண்டும்

Posted by - February 28, 2023
போராட்டத்தில் உயிர் நீத்த போராளியின் உயிருக்கு பதில் கூற வேண்டியதும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேணடியதும் இந்த அரசாங்கமும்…
Read More

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு

Posted by - February 28, 2023
இலங்கை இன்று எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு, வளமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவது முன்னெப்போதையும் விட மிகவும்…
Read More

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

Posted by - February 28, 2023
கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக…
Read More

டெலிகொம் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : முல்லேரியாவில் சம்பவம்!

Posted by - February 28, 2023
முல்லேரியா மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் தொலைத்தொடர்பு (ஸ்ரீலங்கா டெலிகொம்)  ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதுடைய…
Read More

துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் காயம்!

Posted by - February 28, 2023
காட்டு யானையை  இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்து பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

திலினி பிரியமாலிக்கு எதிரான மற்றொரு வழக்கின் விசாரணைக்கு திகதிகள் அறிவிப்பு!

Posted by - February 28, 2023
திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் 6…
Read More

காட்டு யானையுடன் செல்பி : மயிரிழையில் உயிர் தப்பிய ரஷ்ய குடும்பம்

Posted by - February 28, 2023
ரஷ்ய குடும்பம் ஒன்று காட்டு யானையுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது அவர்கள் பயணித்த வாகனம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக…
Read More