கொழும்பில் பரீட்சை எழுதிய கொட்டகலை மாணவன்

Posted by - December 18, 2022
கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொழும்பு இசிபத்தன கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுத அனுமதி…
Read More

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு

Posted by - December 18, 2022
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் இன்று (18) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார…
Read More

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை: சிசிரிவி கமெரா காட்சிகள் மொரட்டுவை பல்கலையிடம் !

Posted by - December 18, 2022
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More

முன்னாள் உபவேந்தர் மீதான தாக்குதல் : விசாரணைகள் சி.ஐ.டி.யிடம்!

Posted by - December 18, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குற்றப்…
Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

Posted by - December 18, 2022
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர்…
Read More

நீர் கட்டணத்தை செலுத்தாதாவிடின் குடிநீர் விநியோகம் துண்டிப்பு

Posted by - December 18, 2022
நீர் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் துண்டிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
Read More

கணவன், பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெற முயன்ற பெண் கைது

Posted by - December 18, 2022
தான் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெறுவதற்காக வேறொரு வீட்டில் பதுங்கியிருந்த…
Read More

தெரிவு செய்வது நாட்டு மக்களின் பொறுப்பு

Posted by - December 18, 2022
எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான முகாம்களே போட்டியிடுகின்றன எனவும், ஒரு முகாம் என்பது மத்திய வங்கியைக் கொள்ளையடித்து நாட்டையே வக்குரோத்தாக்கிய…
Read More

வேலுகுமார் மீதான இடைக்காலத் தடை நீக்கம் – மனோ அறிவிப்பு

Posted by - December 18, 2022
தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் மீண்டும் கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். “அவர் மீதான…
Read More