கண்டியில் விசேட சுற்றிவளைப்பு

Posted by - March 5, 2023
கண்டி, போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸார்…
Read More

வாகன ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - March 5, 2023
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை 18 வளைவு வீதியின் ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்பட்ட…
Read More

கோடீஸ்வர வர்த்தகர் கொலை – இருவர் கைது

Posted by - March 5, 2023
பாணந்துறை டி.டிமன் சில்வா மாவத்தையில் சொகுசு ஜீப்பில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு…
Read More

மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வௌியானது

Posted by - March 5, 2023
இந்த ரமழானில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது…
Read More

அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை முன்னெடுப்பது தொடர்பில் தென்னாபிரிக்க அமைச்சரோடு பேச்சுவார்த்தை

Posted by - March 5, 2023
 இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

Posted by - March 5, 2023
புத்தளம் – கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (3) இரவு 8.30 மணியளவில் காட்டு யானை…
Read More

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின!

Posted by - March 5, 2023
திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார…
Read More