ஶ்ரீதரனால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புப் பிரேரணை

Posted by - August 22, 2025
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு…
Read More

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

Posted by - August 22, 2025
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க…
Read More

சத்தியாகிரகத்​தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்

Posted by - August 22, 2025
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப்…
Read More

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - August 22, 2025
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று…
Read More

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

Posted by - August 22, 2025
தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ்…
Read More

ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

Posted by - August 22, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி…
Read More

விசேட அதிரடிப்படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி!

Posted by - August 22, 2025
அம்பாந்தோட்டை சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில்  விசேட அதிரடிப்படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
Read More

பயாகல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது !

Posted by - August 22, 2025
பயாகல பொலிஸ் பிரிவின் குடா பயாகல பகுதியில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் …
Read More

தெமட்டகொடையில் ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ரயில் சேவைகள் தாமதம்

Posted by - August 22, 2025
தெமட்டகொட ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ஏற்பட்ட இடையூறினால், மருதானை – கொழும்பு கோட்டை…
Read More

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது – தபால் மா அதிபர்

Posted by - August 22, 2025
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில்…
Read More