வவுனியா மர்ம மரணம்: விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

Posted by - March 11, 2023
வவுனியாவில் நால்வர் அடங்கிய குடும்பத்தின் மர்ம மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம்…
Read More

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு

Posted by - March 11, 2023
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11)…
Read More

இலங்கையில் நீண்ட வரிசையில் டொலர்களுடன் காத்திருக்கும் மக்கள்

Posted by - March 11, 2023
சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கையில்…
Read More

மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அரசியல் சாராத ஒருவரை நியமிக்குமாறு பரிந்துரை

Posted by - March 11, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பதவிக்கு அரசியல் சாராத சிவில் சமூக பிரஜையொருவரை நியமிப்பதற்கு அதிக கவனம்…
Read More

பொலிஸார் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - March 11, 2023
பொலிஸார் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளடங்களாக…
Read More

ரயில் சிசுவை விட்டுச் சென்ற தாய் வாக்குமூலம்!

Posted by - March 11, 2023
ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை…
Read More

தேர்தலை நடத்தாதிருப்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம்

Posted by - March 11, 2023
இதற்கு முன்னர் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இருபத்தி இரண்டு தடவைகளுக்கு மேல் முயற்சித்துள்ளதாகவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் ஒரே நோக்கம்…
Read More

கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையா ?

Posted by - March 11, 2023
காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும். அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால்…
Read More

நாம் கப்பம் கோருவது உண்மையென்றால் பகிரங்கமாக நிரூபியுங்கள்

Posted by - March 11, 2023
தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைப்பற்கு மக்கள் தயாராகி விட்டனர். இதனைப் பொறுக்க முடியாத ஆளுங்கட்சியும் , ஏனைய எதிர்க்கட்சிகளும்…
Read More

1894 சுற்றுலாப்பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பல்

Posted by - March 11, 2023
சுற்றுலாப்பயணிகள் 1894 பேர் மற்றும் 906 ஊழியர்களுடன் பிரின்ஸஸ் குரூஸ் அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பலொன்று சனிக்கிழமை (11) கொழும்பு துறைமுகத்தை…
Read More