மற்றுமொரு மர்ம மரணம்!

Posted by - March 12, 2023
வெட்டுக் காயங்களுடன் நேற்று முன்தினம் (10) மீட்கப்பட்ட சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ருவன்வெல்ல – நிட்டம்புவ வீதியில் கொட்டங்கஸ்ஹந்திய பிரதேசத்தில்…
Read More

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா வழங்கிய பரிசு!

Posted by - March 12, 2023
இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க…
Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

Posted by - March 12, 2023
மொறாவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…
Read More

விரைவில் எரிபொருளின் விலை குறைக்கப்படும்!

Posted by - March 12, 2023
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More

நீதித்துறை மீதும் தேர்தல் ஆணைக்குழு மீதும் அரசாங்கம் அழுத்தம்

Posted by - March 12, 2023
நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல்…
Read More

வாக்குரிமையை பாதுகாக்க சகல எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்

Posted by - March 12, 2023
ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுமா அல்லது அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய தேர்தல் பிற்போடப்படுமா…
Read More

தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம்

Posted by - March 12, 2023
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தாமதமாக கிடைக்கப் பெற்றால் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 20ஆம்…
Read More

தொலவத்த, ஷெஹானின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Posted by - March 12, 2023
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை…
Read More

அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த சேவையும் இடம்பெறாது!

Posted by - March 12, 2023
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை (13) 4 மாகாணங்களில்…
Read More

பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது ஏற்புடையதல்ல!

Posted by - March 12, 2023
பாராளுமன்ற  உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஆளும் தரப்பினர் நாட்டு மக்களின் சிறப்புரிமையை  மீறியுள்ளமை பாரதூரமான விடயமாகும்.
Read More