மாகாண ஆளுநர்களிடம் பிரதமர் தினேஷின் வலியுறுத்தல்

Posted by - March 16, 2023
மாநகர ஆணையாளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் மாகாண ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்…
Read More

மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சாத்தியம்

Posted by - March 16, 2023
வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்…
Read More

தேர்தல் நிதி தொடர்பில் இதுவரை பதில் இல்லை

Posted by - March 16, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை…
Read More

பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன – எதிர்க் கட்சித் தலைவர்

Posted by - March 15, 2023
பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற…
Read More

பாதுகாப்பு படையினருக்கு மலேசியாவில் 10 ஆயிரம் வேலைவாய்ப்பு!

Posted by - March 15, 2023
இலங்கை பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு 10,000 வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அளித்த நன்கொடை!

Posted by - March 15, 2023
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு…
Read More

வைத்தியர்கள் எடுத்துள்ள தீர்மானம்!

Posted by - March 15, 2023
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More

பொது மக்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

Posted by - March 15, 2023
90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி மன்றத்தின்…
Read More

உதவிக்கு சென்று உயிரை விட்ட பெண்!

Posted by - March 15, 2023
பொல்பிதிகம நிகதலுபத பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More