நிதிப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கினால் தேர்தலை நடத்தத் தயாரா ?

Posted by - March 18, 2023
தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கத்தினால் சுட்டிக்காட்டப்படும் நிதிப் பிரச்சினைக்கு ஏதேனும் தரப்பினர் தீர்வை வழங்கினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
Read More

நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கான முயற்சிகளை முறியடிப்போம்

Posted by - March 18, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தேர்தல் ஆணைக்குழுவை கலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
Read More

உயர் தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை!

Posted by - March 17, 2023
க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022…
Read More

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

Posted by - March 17, 2023
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என கோரி தேசிய மக்கள்…
Read More

வரி தொடர்பான பிரச்சினைக்கான காலவரையறை

Posted by - March 17, 2023
உழைக்கும் வருமானத்தின் மீதான வரி தொடர்பான நிவாரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது உறுதியான காலவரையறை தயாரிப்பதற்கு…
Read More

தேர்தல் குறித்து தன்னிச்சை தீர்மானங்கள் !முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன!

Posted by - March 17, 2023
தேர்தல் நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முதலில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர…
Read More

‘லிஸ்டீரியா’ நோய் குறித்து வீண் அச்சம் வேண்டாம்

Posted by - March 17, 2023
இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் ‘லிஸ்டீரியா’ என்ற நோய் பரவக் கூடிய அபாயம் இல்லை என்பதால் மக்கள்…
Read More

ஆளுநர்களினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன

Posted by - March 17, 2023
ஆளுநர்கள் நிர்வாகத்தினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன, இந்நிலை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தோற்றம் பெற இடமளிக்க முடியாது. பொது இணக்கப்பாட்டுடன்…
Read More