இன்று முதல் விவசாயிகளுக்கு உரம்

Posted by - March 20, 2023
இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி இன்று.

Posted by - March 20, 2023
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று (20) அறிவிக்கப்பட உள்ளது.…
Read More

341 உள்ளூராட்சி அமைப்புகளுக்காக அமுல்படுத்தப்பட்ட வேலைத் திட்டம்

Posted by - March 20, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.…
Read More

சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

Posted by - March 20, 2023
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிக குணரத்ன எனப்படும் குடு சாலிந்துவின் உயிருக்கு பாதுகாப்பு கோரி அவரது…
Read More

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Posted by - March 20, 2023
பொத்துஹெர, கந்தேவத்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தயார்

Posted by - March 20, 2023
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு சிலர் கூறுவதாகவும், பொது மக்கள், ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சரியான பொருளாதார முடிவுகளை அரசாங்கம்…
Read More

’ரூபாய் வலுப்பெற்றால் அமெரிக்கா குண்டு வீசும்’

Posted by - March 20, 2023
அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தால், அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும் என தேசிய மக்கள் கட்சியின்…
Read More

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

Posted by - March 20, 2023
தற்போது நிலவும் கடும் மழை காரணமாகநாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
Read More