நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும்

Posted by - March 24, 2023
நீதித்துறையை அச்சுறுத்துவதை கைவிடவேண்டும், ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை கைவிடவேண்டும்  தேர்தலை நடத்தவேண்டும் என சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் கூட்டாக…
Read More

தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் விசேட கவனம்!

Posted by - March 24, 2023
தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும்…
Read More

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார்

Posted by - March 24, 2023
தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
Read More

தேர்தல்கள் அவசியம் – நிவாரணம் அவசியம்!

Posted by - March 24, 2023
உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான “வறுமை நிவாரணங்கள்” பெருந்தோட்ட பிரிவினருக்கு…
Read More

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!

Posted by - March 24, 2023
பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
Read More

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியும்

Posted by - March 24, 2023
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்…
Read More

டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு வழங்க அவதானம்

Posted by - March 24, 2023
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
Read More

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடினோம்

Posted by - March 24, 2023
வெளிநாட்டு தூதுவர்களை நாங்கள் தனித்து சென்று சந்திக்கவில்லை. எங்களுடன் மொட்டு கட்சியில் போட்டியிட்டவர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர்.
Read More

பொருளாதார சுமை நடுத்தர மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது

Posted by - March 24, 2023
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் சுகபோகமாக வாழ்கின்ற நிலையில் பொருளாதார சுமை நடுத்தர மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய…
Read More

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார்

Posted by - March 24, 2023
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை…
Read More