நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாராளுமன்றம் முறையற்ற வகையில் தலையிடுகிறது

Posted by - March 25, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த பாராளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது.
Read More

நன்கொடைகளை வழங்கிய அமெரிக்க நலனோம்பு அமைப்புக்களுக்கு மஹிந்த சமரசிங்க நன்றி

Posted by - March 25, 2023
இலங்கைக்கு அவசியமான மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை நன்கொடையாக வழங்கிவரும் அமெரிக்காவின் 3 முக்கிய நலனோம்பு அமைப்புக்களுக்கு அந்நாட்டுக்கான…
Read More

சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்க வேண்டும்

Posted by - March 25, 2023
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ள சித்தார்த்தன் எம்.பியை இதுவரை பெயரிடாமல் இருக்கிறது. இது அந்த தொகுதி…
Read More

மத்திய வங்கி சர்வதேசத்தின் ஆதிக்கத்திற்குட்படும்

Posted by - March 25, 2023
மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் ஊடாக அது மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி சர்வதேசத்தின் நிர்வாகத்திற்கு உட்படுத்தப்படும்.
Read More

கச்சதீவில் மர்மம் – வௌிவந்த உண்மைகள்!

Posted by - March 24, 2023
கச்சதீவில் மர்மமான முறையில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

Posted by - March 24, 2023
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் குறித்த மாணவர்கள் ஆறாம் தர வகுப்பில் அனுமதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை…
Read More

ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்- சம்பிக்க

Posted by - March 24, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத்…
Read More

கட்டில் தடுப்பில் சிக்கி 7 மாதக் குழந்தை மரணம்!

Posted by - March 24, 2023
ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் கட்டிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த தடுப்பில் சிக்கி ஏழு மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த கூடாது!

Posted by - March 24, 2023
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைத்…
Read More