சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - March 30, 2023
இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின்…
Read More

இறக்குமதியாகும் முட்டைகள் பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை

Posted by - March 29, 2023
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் உள்நாட்டு பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றது என கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத்…
Read More

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்த 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

Posted by - March 29, 2023
எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 20 பெற்றோலியத்துறை ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வித…
Read More

வெடுக்குநாறி விவகாரம் – விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை பொலிஸாரிடம் கோரும் அமைச்சர் ஜீவன்

Posted by - March 29, 2023
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி…
Read More

ரணில் – ராஜபக்ஷர்கள் எதிர்கால அரசியலில் ஒன்றிணைந்து செயற்படலாம்

Posted by - March 29, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
Read More

முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

Posted by - March 29, 2023
எரிபொருள் விலைகுறைப்பு காரணமாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More

துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் பலி!

Posted by - March 29, 2023
வென்னப்புவ பெரகஸ் சந்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More

சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினியின் இறப்பு உறுதியானது!

Posted by - March 29, 2023
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களில்…
Read More