கடன் அட்டைகள் பயன்பாட்டில் வீழ்ச்சி

Posted by - April 10, 2023
2023 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகள் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைவாக பதிவாகியுள்ளது. 2022 டிசம்பர் மாத…
Read More

புத்தாண்டுக்கு பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

Posted by - April 10, 2023
புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண…
Read More

சிறிய குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கு புதிய சட்டம்

Posted by - April 10, 2023
சிறைப்படுத்தப்படடும் நபர் எந்தவகையான குற்றத்துக்காக சிறைப்படுத்தப்பட்டாலும் அவரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
Read More

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் என்பதில் தவறொன்றுமில்லை – ரஞ்சித் பண்டார

Posted by - April 10, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ என்பதில் தவறொன்றுமில்லை. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை…
Read More

நாட்டில் மோசமான நிலைமை ஏற்படலாம்

Posted by - April 10, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை…
Read More

உலக அபிவிருத்தியின் முன்முயற்சி திட்டம் தொடர்பில் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - April 10, 2023
சீனா மற்றும் இலங்கைக்கிடையில் உலக அபிவிருத்தியின் முன்முயற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு…
Read More

தேர்தல் திகதி தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம்

Posted by - April 10, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம்(11) கூடவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு…
Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் 3,820 தொன் உரம் விவசாய அமைச்சிடம் கையளிப்பு

Posted by - April 10, 2023
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன்…
Read More

மலையக பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு

Posted by - April 10, 2023
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
Read More

கார் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்!

Posted by - April 10, 2023
பொல்கஹவெல நீதிமன்றத்திற்கு அருகில், உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை கடத்துவதாக…
Read More