மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

Posted by - April 11, 2023
மது போதையில் தனது மனைவியை தொடர்ந்து தாக்கியதாக  கூறப்படும்  ஒருவர்,  அவரது  மனைவியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் 13ஆவது திருத்தம் குறித்து இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கம்

Posted by - April 11, 2023
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு…
Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த ஆரம்ப வரைபு பிரதமரிடம் கையளிப்பு

Posted by - April 11, 2023
 உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய குழுவின் அறிக்கையின் ஆரம்ப வரைபு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எல்லை நிர்ணய…
Read More

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைகிறது !

Posted by - April 11, 2023
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த சில மாதங்களில்  மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்…
Read More

குறைக்கப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை!

Posted by - April 11, 2023
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.…
Read More

2 ஆவது தடவையாகவும் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

Posted by - April 11, 2023
நிதி கிடைக்கப் பெறாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More

கைத்தொழில் அமைச்சரின் தீர்மானம்

Posted by - April 11, 2023
இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக…
Read More

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம்

Posted by - April 11, 2023
எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (11) காலைஎல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த…
Read More

சிறைக்கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Posted by - April 11, 2023
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என நீதி மற்றும் சிறைச்சாலை…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

Posted by - April 11, 2023
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். சீமெந்து ஏற்றிச்…
Read More