ஒட்டுமொத்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு

Posted by - April 14, 2023
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியனின் பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் சிங்கள மற்றும் இந்து…
Read More

தமிழ் ஆண்டு என்பது வானியல் , அறிவியல் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்டது!

Posted by - April 14, 2023
இவ்வருடம் எமது மக்களினதும், ஏனைய சமூகத்தினதும் அனைத்து இடர்களும் நீங்க வேண்டும். ஒவ்வொருவரினதும், சமூகத்தினதும் தனித்துவம், வழிபாட்டுச் சுதந்திரம், கருத்துச்…
Read More

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

Posted by - April 13, 2023
9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.…
Read More

பற் சுகாதாரம் தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - April 13, 2023
புத்தாண்டு காலத்தில், பற் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. சிறார்களும், முதியவர்களும்,…
Read More

எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 13, 2023
இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப…
Read More

இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் பிரபல நடிகர் யாஷ்

Posted by - April 13, 2023
இந்தியாவின் பிரபல நடிகரான யாஷ் என அறியப்படும், நவீன் குமார் கவுடா இலங்கைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், இலங்கை முதலீட்டு…
Read More

மாத்தறை- வவுனியா ரயிலால் கார் மோதப்பட்டு விஹாராதிபதியும் சாரதியும் படுகாயம்!

Posted by - April 13, 2023
ஹிக்கடுவ – தொடந்துவ ரயில் பாதையில் தொடந்துவ ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலால் மோதப்பட்டதில் காரில் பயணித்த விஹாரை…
Read More

கொழும்பில் 2 வர்த்தகர்கள் தாக்கப்பட்டு கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தங்கம் கொள்ளை!

Posted by - April 13, 2023
இரண்டு வர்த்தகர்களைத்  தாக்கி அவர்களிடமிருந்து தங்கத்தை  கொள்ளையட்ட  சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள்…
Read More

லிந்துலையில் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு : 11 பேர் பாதிப்பு – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 13, 2023
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கக்கலை, கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு…
Read More

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் நோக்கங்களிற்காக ஏலத்தில் விடப்பட்ட விவகாரம் – ஐ. நா. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

Posted by - April 13, 2023
ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள்…
Read More