20 அரச வைத்தியசாலைகளுக்கு 20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் விநியோகம்

Posted by - August 25, 2025
இந்நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும்…
Read More

ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

Posted by - August 25, 2025
ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என சபாநாயகர் முன்பு விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தத்…
Read More

வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Posted by - August 25, 2025
கொழும்பு, வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார்…
Read More

அரசாங்கத்திலிருந்து விலகுகிறாரா மேல் மாகாண ஆளுநர் ?

Posted by - August 25, 2025
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளதுடன், அந்தச் செய்திகள் “ஆதாரமற்றவை மற்றும்…
Read More

கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம்

Posted by - August 25, 2025
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக, கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கடன்…
Read More

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

Posted by - August 25, 2025
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மனுவை எதிர்வரும்…
Read More

பூண்டுலோயாவில் லயன் குடியிருப்பில் தீப்பரவல்

Posted by - August 25, 2025
பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இன்று (25) முற்பகல்…
Read More

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 25, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான்…
Read More

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு – விசாரணை திகதி அறிவிப்பு

Posted by - August 25, 2025
2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக…
Read More

ரணிலின் கைது – வௌிநாட்டு தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை

Posted by - August 25, 2025
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று (25) இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று முன்னாள்…
Read More