குரங்குகளுக்கு பதிலாக அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்யுங்கள்!

Posted by - April 18, 2023
குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை விஞ்ஞான ஆய்வுகளுக்காக ஏற்றுமதி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் மூளையை உணவிற்கு பயன்படுத்த…
Read More

ஊடக செயலாளருக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினை எழுப்ப சந்தர்ப்பம் வழங்கவேண்டும்!

Posted by - April 18, 2023
பாராளுமன்ற நடவடிக்கை ஒன்று தொடர்பாக என்னால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து பிழையான கருத்தொன்றை நீதிமன்றத்திலும் பொது மக்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதற்கு…
Read More

கண்டிய சட்ட பிரகடனத்திற்கு திருத்தத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

Posted by - April 18, 2023
கண்டிய சட்ட பிரகடனம் மற்றும் திருத்தக் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும்

Posted by - April 18, 2023
நாட்டின் அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 375 துப்பாக்கிகளின் உரிமத்தை இரத்துச் செய்ய தீர்மானம்!

Posted by - April 18, 2023
அரசாங்கத்தினால்  வழங்கப்பட்ட 375 துப்பாக்கிகளின் உரிமத்தை இரத்துச் செய்து அந்த துப்பாக்கிகளை திரும்பப் பெற விவசாய அமைசச்சு முடிவு செய்துள்ளது.
Read More

மிஹிந்தலையில் பெண் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை : 2 ஆவது கணவர் சந்தேகத்தில் கைது!

Posted by - April 18, 2023
மிஹிந்தலை கல்லஞ்சிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றில் 63 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய பொலிஸார்…
Read More

போலி விசாவில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய வழிமுறை அம்பலம்!

Posted by - April 18, 2023
கட்டுநாயக்க விமான நிலைய  குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய வழிமுறையை…
Read More

பேராதனைப் பல்கலைக்கழக விரிவரைகள் ஆரம்பம் ; பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

Posted by - April 18, 2023
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்ட தொழிற் சங்க போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதுடன், புது வருடக் கொண்டாட்டங்களுடன் இம்மாதம் 17ம்…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களை அடிப்படையாக கொண்டது !

Posted by - April 18, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களை அடிப்படையாக கொண்டது முற்போக்கானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Read More