ஜனாதிபதியின் கருத்து போராட்டத்தை அடக்கும் வகையிலுள்ளது

Posted by - April 20, 2023
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்படும்போது ஆட்சியாளர்கள் இரண்டுவகையான உபாயங்களை பையாள்வார்கள்.
Read More

சர்வதேச நாணய நிதிய விவகாரம் : பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில்

Posted by - April 20, 2023
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26,…
Read More

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதம்

Posted by - April 20, 2023
உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம்.
Read More

இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

Posted by - April 20, 2023
இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரிக்கு தேவையான முறையிலேயே நாட்டில் தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற செய்தியே…
Read More

புலமைப் பரிசில் பெற்ற மாணவர்களை 6 ஆம் ஆண்டுக்கு அனுமதிக்கும் விண்ணப்பங்கள்

Posted by - April 20, 2023
இதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 08.05.2023 நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்  ஒதுக்கப்பட்டுள்ளதாக…
Read More

கொழும்பு பஞ்சிகாவத்தையில் பொலிஸ் வாகனத்துக்கு தீ : மூவர் கைது !

Posted by - April 20, 2023
கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி  பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டு அதன் பாகங்கள்…
Read More

அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா ?

Posted by - April 20, 2023
அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வியெழுப்பியுள்ளார்.…
Read More

புல்மோட்டையிலிருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 10 பேர் காயம்!

Posted by - April 20, 2023
கொழும்பு –  சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம்  கிங்கோயா பாலத்துக்கு  அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற…
Read More

அரசாங்கத்திற்குப் பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடக் கூடாது

Posted by - April 20, 2023
தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என்பதில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
Read More

60 வயதான நபர் தனது மூத்த சகோதரியின் 74 வயது கணவரை மண்வெட்டியால் தாக்கி கொலை

Posted by - April 20, 2023
காணி தகராறு முற்றியதையடுத்து 60 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரியின் 74 வயதான  கணவரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை…
Read More