தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்

Posted by - April 21, 2023
கடன் மறுசீரமைப்பில் தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் அதனால் வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரம் தலைதூக்க இடமளிக்க முடியாது

Posted by - April 21, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரத்தை தலை தூக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து…
Read More

கல் வெடி மருந்து கட்டணம் அதிகரிப்பு

Posted by - April 20, 2023
வெடிபொருட்கள் தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கான உரிமக் கட்டணத்தை அதிகரிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டாக அறிவிப்போம்

Posted by - April 20, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைப்பது…
Read More

மைத்திரிபால தேசிய அரசாங்கத்துடன் இணைவார்

Posted by - April 20, 2023
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு…
Read More

50 இலட்சம் ரூபா மாயம் : பொலிஸ் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்

Posted by - April 20, 2023
வங்கியின் பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் (5000 ரூபா நாணயகட்டுகள்) குறைவடைந்தமை தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு தொடர்ந்து…
Read More

யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த விஹாராதிபதி கைது!

Posted by - April 20, 2023
பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும்…
Read More

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

Posted by - April 20, 2023
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (20) காலை இடம் பெற்ற…
Read More

தேசிய அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமைந்தால் அதனை முழுமையாக ஏற்போம்

Posted by - April 20, 2023
நல்லாட்சியின் தேசிய அரசாங்கத்தை போல் மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் தோற்றம் பெற கூடாது. தேசிய அரசாங்கத்தில் பொறுப்பு கூறும்…
Read More

மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

Posted by - April 20, 2023
 மனித உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் இல்லை. மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத…
Read More