“ நான் ரணிலை சந்தித்ததை பார்த்தீர்களா?”

Posted by - August 26, 2025
ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிவதற்கு சிறைச்சாலைக்கு நான் சென்றிருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
Read More

”சட்டம் அனைவருக்கும் சமம்”

Posted by - August 26, 2025
ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும் என்று…
Read More

அடுத்து வரும் நாட்களிலும் ரணிலுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2025
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து…
Read More

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு

Posted by - August 26, 2025
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு…
Read More

ரணிலின் வழக்கு ஒக்டோபரில் மீண்டும்

Posted by - August 26, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More

யானை – மனித மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

Posted by - August 26, 2025
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) ஆகியோர் இன்று (26)…
Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

Posted by - August 26, 2025
2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2024/2025 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தேவையான ‘Z’ மதிப்பெண் வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக…
Read More

ஹேமந்த ரணசிங்க பிணையில் விடுவிப்பு

Posted by - August 26, 2025
அங்கொடை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் பதில் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை பிணையில் விடுவிக்க…
Read More

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

Posted by - August 26, 2025
எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில்  பெருந்திரளானோர் கூடினர்
Read More

சமூக ஊடகப் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை

Posted by - August 26, 2025
சமூக ஊடகப் பதிவுகள், அறிக்கைகள், கருத்துகள் அல்லது யூடியூபர்கள் வெளியிடும் கணிப்புகள் மூலம் வழக்குகளின் முடிவைப் பாதிக்கும் முயற்சிகளிலிருந்து எழக்கூடிய…
Read More