எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரம் தடைப்படாது !

Posted by - May 2, 2023
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு…
Read More

விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை !!

Posted by - May 2, 2023
நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு தீர்வை…
Read More

அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி – பொது பாதுகாப்பு அமைச்சர்

Posted by - May 2, 2023
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர்…
Read More

படுகொலை – சந்தேக நபர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

Posted by - May 2, 2023
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் விஷம் அருந்தி வரகாபொல வைத்தியசாலையில் தீவிர…
Read More

3 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்!

Posted by - May 2, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை…
Read More

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் படுகொலை : சந்தேக நபர் நஞ்சருந்திய நிலையில் கைது!

Posted by - May 2, 2023
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வரக்காபொலை வைத்தியசாலையின் அதிதீவிர…
Read More

வைத்தியசாலையில் வைத்து இளைஞன் கொலை-இளம் தம்பதியினர் கைது!

Posted by - May 2, 2023
அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட…
Read More

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

Posted by - May 2, 2023
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை – CCTV யில் சிக்கிய திருடர்கள்

Posted by - May 2, 2023
கொள்ளுபிட்டி, ப்ளவர் வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து 71,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது…
Read More

4 மாடி கட்டிடங்களை அமைக்க நேற்று முதல் தடை

Posted by - May 2, 2023
நுவரெலியா மாவட்டத்தில் 4 தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி…
Read More