இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்தான வைரஸ்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Posted by - May 3, 2023
சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் ‘டெங்கு 3’ வைரஸ்…
Read More

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!

Posted by - May 3, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின்…
Read More

அரச ஊழியர்கள் குறித்து அமைச்சரவை எடுத்த முடிவு!

Posted by - May 3, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.…
Read More

இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழுவுக்கு உதவிய அவுஸ்திரேலியா

Posted by - May 2, 2023
அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி…
Read More

இரு தளபதிகளையும் சந்தித்தார் சௌத்ரி

Posted by - May 2, 2023
இந்திய விமானப்படையின் படைப்பிரதானி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மற்றும்…
Read More

ராஜபக்ஷர்களால் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்

Posted by - May 2, 2023
உழைக்கும் மக்களுக்கான மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்து விட்டது.தொழிலாளர்களின் உரிமை பற்றி பேசும் ராஜபக்ஷர்களினால் கடந்த ஒரு…
Read More

பொலிஸாரின் அனுமதி பெற்று பொறுப்புணர்வுடன் போட்டிகளை ஒழுங்குபடுத்துங்கள்

Posted by - May 2, 2023
களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான  மாபெரும் ஒரு நாள் கிரிக்கெட்தொடரின் (பிக் மேட்ச்) முடிவில்…
Read More

விபத்துக்குள்ளான பஸ்ஸில் சிக்கிய பயணிகள் ஏணி மூலம் வெளியேற்றப்பட்டனர்!

Posted by - May 2, 2023
மிரிஸ்வத்த – வத்துருகம வீதியில் இதுருகல்ல, மஹவல கல்வெட்டுக்கு அருகில்  பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.தே.க அழைப்பு!

Posted by - May 2, 2023
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன்…
Read More

நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது – ஹரின்

Posted by - May 2, 2023
நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு சுகததாச…
Read More